நாகூர் அருகே இளைஞர் மர்ம சாவு

நாகூர் அருகே தீபாவளி தினத்தில் காணாமல் போனவர் காயங்களுடன், மர்மமான முறையில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டார்.
Updated on
1 min read

நாகூர் அருகே தீபாவளி தினத்தில் காணாமல் போனவர் காயங்களுடன், மர்மமான முறையில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டார்.
நாகூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (19). இவர் தீபாவளி தினத்தில் வெளியே சென்றவர் வீட்டுக்கு வர வில்லையாம். இந்நிலையில், வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள தங்கச்சி மண்டப குளத்தில் நிர்வாணமாக காயங்களுடன் இறந்து கிடந்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்த நாகூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com