ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மனைவியைக் கொன்ற கணவர் கைது

நாகப்பட்டினத்தில் மனைவியைக் கொன்ற கணவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:15 am

DIN

நாகப்பட்டினத்தில் மனைவியைக் கொன்ற கணவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நாகை அருகேயுள்ள வடகுடி, ஜீவா தெருவைச் சேர்ந்தவர் கலையரசன் (39). இவரது மனைவி தனலட்சுமி (37). கலையரசன் தனது மனைவி மீது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அம்மிக்கல்லால் தனலட்சுமியை தாக்கினாராம். இதில் தனலெட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீஸார் வழக்குப் பதிந்து கலையரசனை வியாழக்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.