வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக கைகழுவும் தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.
நம்பிக்கையின் பாலம் எனும் தனியார் சேவை மையத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதன் ஒருங்கிணைப்பாளர் டி. ஜான்பென்சன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருக்கு கை கழுவுவதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.