நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

குருகுலத்தில் ஆதரவற்ற பெண் குழந்தைகள் சேர்க்கை

நாகை மாவட்டம், வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் ஏழை எளிய, ஆதரவற்ற பெண் குழந்தைகள் தங்கி இலவசமாக கல்வி பயில சேர்க்கை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 7:52 am IST

நாகை மாவட்டம், வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் ஏழை எளிய, ஆதரவற்ற பெண் குழந்தைகள் தங்கி இலவசமாக கல்வி பயில சேர்க்கை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து குருகுல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அ. வேதரத்தனம் வெளியிட்ட அறிக்கை: குருகுலத்தில் தங்கி 1 முதல் பிளஸ் 2 வரை இலவச கல்வி கற்க 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய வறுமையில் உள்ள குடும்ப பெண்கள், ஆதரவற்ற பெண்கள் விடுதியில் தங்கி படிக்கலாம். உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம், குழந்தைகள் இல்லம், வேதாரண்யம்-6147810 என்ற முகவரியில் அல்லது 04369-250011 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.