தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காவல் ஆய்வாளர் மீது அவதூறு பரப்பியவர் கைது

திருவெண்காடு காவல் ஆய்வாளர் வேலுதேவி மீது அவதூறு பரப்பியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 

Updated On :9 ஜூலை 2018, 1:55 am

திருவெண்காடு காவல் ஆய்வாளர் வேலுதேவி மீது அவதூறு பரப்பியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
பூம்புகார் அருகேயுள்ள திருவெண்காடு வடக்கு தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜன்(60) . இவர் கடந்த நாள்களுக்கு முன்பு திருவெண்காடு காவல் ஆய்வாளர் வேலுதேவி மற்றும் திருவெண்காடு காவல் துறை மீது அவதூறு பரப்பும் நோக்கில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டும், பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் வேலுதேவி திருவெண்காடு காவல் நிலையத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் செயல்படும் துரைராஜன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி அளித்த புகாரின்பேரில், போலீஸார் துரைராஜனை கைது செய்து சீர்காழி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திவிட்டு, பொறையார் கிளை சிறையில் அடைத்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.