நாகை வட்டாரம், சிக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழக்கரையிருப்பில் உள்ள வானவில் உண்டு உறைவிடப்பள்ளியில், உணவுப் பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டி மற்றும் விநாடி - வினா போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், மாணவ, மாணவியரிடையே உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர். ஷாலினி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர்கள் ஆர். ரேவதி, கே. நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் உணவுப் பாதுகாப்பு குறித்துப் பேசினார். வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆர். மகாராஜன், மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராகுல் கூட்டத்துக்கு அழைப்பில்லை; அதனால் செல்வப்பெருந்தகை நாடகமாடுகிறார்! - அண்ணாமலை
விவாகரத்துக் கோரி ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

உங்களுடைய படைவீரனாக எப்போதும் இருப்பேன்: நான்குனேரியில் ராகுல் பேச்சு!

ஏப். 21 மாலை 6 மணி முதல் பிரசாரம் கூடாது! வேறு என்னென்ன விதிகள்? - தேர்தல் ஆணையம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

