ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

உண்டு உறைவிடப் பள்ளியில் ஓவியப் போட்டி

நாகை வட்டாரம், சிக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழக்கரையிருப்பில் உள்ள வானவில் உண்டு உறைவிடப்பள்ளியில், உணவுப் பாதுகாப்பு

Updated On :29 மார்ச் 2018, 4:06 am

நாகை வட்டாரம், சிக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழக்கரையிருப்பில் உள்ள வானவில் உண்டு உறைவிடப்பள்ளியில், உணவுப் பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டி மற்றும் விநாடி - வினா போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், மாணவ, மாணவியரிடையே உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர். ஷாலினி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர்கள் ஆர். ரேவதி, கே. நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் உணவுப் பாதுகாப்பு குறித்துப் பேசினார். வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆர். மகாராஜன், மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.