பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

பணி ஓய்வு பாராட்டு விழா

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 4:01 am

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை அலுவலராகப் பணியாற்றிய ஜான்சி கேத்ரினா பணி ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்குப் பாராட்டு விழா ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ
ராட்சிகள்) ரெஜினாராணி, ஒன்றியப் பொறியாளர்கள் கனகராஜ், முத்துக்குமார், மேலாளர் சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சட்டப் பேரவை  உறுப்பினர் பி.வி. பாரதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து ஜான்சிகேத்ரினா ஏற்புரை வழங்கினார். பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் போகர் சி. ரவி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் பக்கிரிசாமி, துணைத் தலைவர் ஏவி. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.