47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பேருந்து நிலையத்தில் மாரடைப்பால் பெண் சாவு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண், மாரடைப்பு ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :14 மே 2018, 11:57 pm

DIN

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண், மாரடைப்பு ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கும்பகோணத்தை அடுத்த அரசாலற்றைச் சேர்ந்தவர் பாலாம்பிகா (65). இவர் மன்னார்குடி பகுதியில் உள்ள கோயில்களில் சாமி கும்பிட்டுவிட்டு, கும்பகோணம் செல்வதற்காக நடேசன் தெருவில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். தகவலறிந்து வந்த போலீஸார், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில், அவர் இறந்துபோனது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.