மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் நான்கு பேருக்கு, தமிழக அரசின் சிறந்த செவிலியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் சனிக்கிழமை, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக செவிலியர் தின விழா நடைபெற்றது. இதில், சிறந்த சேவை விருதுக்கு தேர்வான மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றும் செந்தாமரை, ரேணுகா, பிரபாவதி, அற்புதராணி ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருதை தமிழக சுகாதரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். விருது பெற்ற செவிலியர்கள் நான்கு பேரையும், மருத்துவமனை தலைமைக் கண்காணிப்பாளர் ஜெ. அசோகன் உள்ளிட்ட மருத்துவர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

