நாகை மாவட்டத்தில் மது விற்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டத்தில் சாராய விற்பனையைத் தடுக்கவும், அதில் தொடர்புடையவர்களை கைது செய்யவும், காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை போலீஸார் மேற்கொண்ட தீவிர மது விலக்கு சோதனையில், சாராயம் விற்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4,195 லிட்டர் வெளிமாநில சாராயம் மற்றும் 180 மில்லி கொள்ளளவு கொண்ட 58 மதுப் புட்டிகள், நான்கு சக்கர வாகனம், 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவல், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுதந்திர போராட்டத் தியாகியா உதயநிதி? அமைச்சர் ரமேஷ் கேள்வி

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


