இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

மது விற்ற 35 பேர் கைது

நாகை மாவட்டத்தில் மது விற்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :5 நவம்பர் 2018, 8:08 am IST

நாகை மாவட்டத்தில் மது விற்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டத்தில் சாராய விற்பனையைத் தடுக்கவும், அதில் தொடர்புடையவர்களை கைது செய்யவும், காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 
அந்த வகையில், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை போலீஸார் மேற்கொண்ட தீவிர மது விலக்கு சோதனையில்,  சாராயம் விற்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4,195  லிட்டர் வெளிமாநில சாராயம் மற்றும் 180 மில்லி கொள்ளளவு கொண்ட 58 மதுப் புட்டிகள், நான்கு சக்கர வாகனம், 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவல், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.