
பள்ளியில் தூய்மைப் பணி
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூர் அனந்தராசு பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், தூய்மைப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூர் அனந்தராசு பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், தூய்மைப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
நாகை மாவட்ட நேரு யுவகேந்திரா, அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம், ஆயக்காரன்புலம்-3 நேதாஜி சமூகநலச் சங்கம் மற்றும் வேதாரண்யம் அமுதசுரபி மகளிர் மன்றம் ஆகியவை சார்பில், இந்த தூய்மைப் பணி நடைபெற்றது. யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். பாரத் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் அருள்நிதி முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர்கள் சுந்தரமூர்த்தி, மாலதி மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





