சீர்காழியில் மதுபோதையில் போலீஸாரிடம் தகராறு செய்ததாக இளைஞர் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சீர்காழியை அடுத்த கோயில்பத்து தாடாளன் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் பிரபாகரன் (22). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை மதுபோதையில் சீர்காழி புறவழிச்சாலை கோயில்பத்து நான்குவழிச் சந்திப்பில் நின்று கொண்டு, அவ்வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்தாராம். மேலும், அவ்வழியாக வந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகன போலீஸாரிடமும் பிரபாகரன் தகராறு செய்து, போலீஸாரை பணிசெய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தினாராம். தகவலறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் போலீஸார், அங்கு வந்து பிரபாகரனை கைது அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடல் எடையை குறைக்க உதவும் உப்பு? ஆய்வு சொல்வது என்ன? அறிவியல் ஆயிரம்!

மாரி செல்வராஜ் புதிய பட அப்டேட்!
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ஆர்சிபி வெற்றிக்காக யாக சாலை பூஜை நடத்திய ரசிகர்கள்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


