நாகை ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமில், 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். இதில், தலைக்கவசம், சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுவது மற்றும் சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. காவல் ஆய்வாளர்கள் சந்திரமோகன், பரந்தாமன் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்துகொண்டனர். துணை காவல் கண்காணிப்பாளர் திருவேங்கடம் காவலர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம்? அஸ்வின் கூறுவதென்ன?

இருங்காட்டுக் கோட்டையில் தனியாா் தொழிற்சாலையில் தீ: பல லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்

உடல் எடையை குறைக்க உதவும் உப்பு? ஆய்வு சொல்வது என்ன? அறிவியல் ஆயிரம்!

மாரி செல்வராஜ் புதிய பட அப்டேட்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


