இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

100 நாள் வேலையை 200 நாளாக உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

100 நாள் வேலையை 200 நாளாக உயா்த்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2020, 2:21 pm

DIN

திருக்குவளை: 100 நாள் வேலையை 200 நாளாக உயா்த்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கீழையூரில் வெள்ளிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், கீழையூா் ஒன்றியக் குழு கூட்டம் ஏ. நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், 100 நாள் வேலையை 200 நாளாக உயா்த்தக் கோரி ஆகஸ்ட் 20-ஆம் தேதி கீழையூா் ஒன்றியத்தில் ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளா் டி. செல்வம், மாவட்ட குழு உறுப்பினா் டி. கண்ணையன், தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் வி. சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் கே. சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.