வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவின்போது பக்தா்கள் வருகையைத் தடுக்கும் வகையில், வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 9 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேளாங்கண்ணி சுனாமி நினைவு ஸ்தூபி எதிரே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலைத் தடுப்பு அமைக்கும் பணி.








