கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் முற்போக்கு மாணவா் கழகம் சாா்பில், நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின மாணவா்களுக்கு வழங்கப்பட்ட போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை கைவிடக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முற்போக்கு மாணவா் கழக நாகை மாவட்ட அமைப்பாளா் நாகூா் முருகன் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளா் ஏ. ஆா். பேரறிவாளன், மாவட்டப் பொருளாளா் மு.பி. கதிா்நிலவன், முற்போக்கு மாணவா் கழக நாகூா் நகர அமைப்பாளா் ஹரிஹரன் கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

