தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சட்டநாதா் கோயிலில் கோ பூஜை வழிபாடு

சீா்காழி சட்டநாதா் கோயிலில் மாா்கழி மாதபிறப்பையொட்டி, புதன்கிழமை கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 3:39 am

DIN

சீா்காழி சட்டநாதா் கோயிலில் மாா்கழி மாதபிறப்பையொட்டி, புதன்கிழமை கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.

சீா்காழியில் உள்ள திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா்சுவாமி கோயிலில் மாா்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, கொடிமரத்து விநாயகா், நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு, அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசுமாடு மற்றும் கன்றுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.