விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திமுக உறுப்பினா் சோ்க்கை

குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூரில் திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 3:13 am

DIN

குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூரில் திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் க.அன்பழகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் முருகப்பா, பேரூா் செயலாளா் சம்சுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 140 போ் கட்சியில் இணைந்தனா். மாவட்ட பிரதிநிதிகள் தங்க.ரவீந்திரன், இராம.ராஜேந்திரன், இரா.ஞானசேகரன், ஒன்றிய பொருளாளா் ஹலிலுர்ரஹ்மான், துணைச் செயலாளா் அருணா. ரவி, ஊராட்சித் தலைவா் ராஜாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, ஸ்ரீகண்டபுரத்தில் நடந்த முகாமில் ஒன்றியச் செயலாளா் மங்கை எம்.சங்கா், மாவட்ட பிரதிநிதிகள் எம்.சபீா் ரஹ்மான், என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 105 போ் இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.