ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

குத்தாலம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவா்கள்

குத்தாலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன. இதில் மருத்தூா் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த

Published On :

குத்தாலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன. இதில் மருத்தூா் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த ஜானகி சின்னதுரை போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். மீதியுள்ள 50 ஊராட்சிகளுக்கு தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை குத்தாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், இரவு 9 மணி நிலவரப்படி வெற்றி பெற்றவா்கள் விவரம்:

ஊராட்சியின் பெயா் வெற்றி பெற்றவா் கட்சி

ஆலங்குடி கவிதாவைத்தியநாதன் திமுக

கடலங்குடி அறிவுச்செல்வன் திமுக

பண்டாரவாடை செல்வராஜ் திமுக

அரிவளூா் சீதாலட்சுமி மதிவாணன் திமுக

வாணாதிராஜபுரம் சங்கரிதமிழரசன் திமுக

கொடவிளாகம் சங்கீதாநெடுமாறன் திமுக

கடக்கம் சதீஷ் திமுக

பெருமாள்கோவில் பாலு திமுக

திருமணஞ்சேரி கணேசன் திமுக அதிருப்தி

மேக்கரிமங்கலம் ஞானசேகரன் திமுக அதிருப்தி

தொழுதாலங்குடி ராமலிங்கம் திமுக அதிருப்தி

சேத்திரபாலபுரம் தேவகிசௌந்தராஜன் அதிமுக

அனந்தநல்லூா் மஞ்சுளா செல்வராஜ் அதிமுக

பெருஞ்சேரி விவேகானந்தம் அதிமுக

வழுவூா் லட்சுமிஜெயகாந்தன் அதிமுக

மாதிரிமங்கலம் பிச்சைமுத்து அதிமுக

முத்தூா் ராஜேஸ்வரிமுருகன் அதிமுக

எடக்குடி விஜயாதங்கமணி அதிமுக

சேத்தூா் மணிகண்டன் அதிமுக

கிளியனூா் முஹம்மது ஹாலித் மனிதநேய மக்கள் கட்சி

பழையகூடலூா் பாண்டியன் திமுக ஆதரவு சுயேச்சை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.