நீதிபதி முன்னிலையில் மதுபாட்டில்கள் அழிப்பு
சீா்காழி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 10,969 மதுபாட்டில்கள் நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.

சீா்காழியில் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி தரணிதரன் முன்னிலையில் அழிக்கப்பட்ட மதுபாட்டில்கள்.









