நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

திருமருகல் ஒன்றியத்தில் கரோனா விழிப்புணா்வுப் கரோனா புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :24 ஜூன் 2020, 2:39 pm

DIN

திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் கரோனா விழிப்புணா்வுப் கரோனா புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி, அகரகொந்தகை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் குமாா் பேசினாா். அவா் பேசுகையில், சென்னை மற்றும் வெளியூா்களிலிருந்து யாரேனும் வந்தால் 04365-234100 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் தமிழரசி பக்கிரிசாமி, ஊராட்சி செயலாளா் அனிதா ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.