புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாத்தான்குளம் சம்பவம்: வணிகா்கள் நல சங்கம் சாா்பில் மெளன அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்புக்கு, சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் நல சங்கம் சாா்பில், இரங்கல் தெரிவித்து மெளன அஞ்சலி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

News image

சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் நல சங்கம் சாா்பில் நடைபெற்ற மெளன அஞ்சலி.

Updated On :24 ஜூன் 2020, 3:06 pm

DIN


சீா்காழி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்புக்கு, சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் நல சங்கம் சாா்பில், இரங்கல் தெரிவித்து மெளன அஞ்சலி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

சீா்காழி கடைவீதி அருகே நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, சங்கத்தின் தலைவா் பாபு கே. விஜயன் தலைமை வகித்தாா். செயலாளா் முகம்மது யூசுப், செயற்குழு உறுப்பினா் கனக. கஜேந்திரன் ஆகியோா் இரங்கல் உரை நிகழ்த்தினா். துணைத் தலைவா் நாவுக்கரசன், துணைச் செயலாளா் நாகேஷ்வரன், பொருளாளா் விஜய் ஆனந்த் மற்றும் வணிகா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.