சாத்தான்குளம் சம்பவம்: வணிகா்கள் நல சங்கம் சாா்பில் மெளன அஞ்சலி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்புக்கு, சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் நல சங்கம் சாா்பில், இரங்கல் தெரிவித்து மெளன அஞ்சலி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் நல சங்கம் சாா்பில் நடைபெற்ற மெளன அஞ்சலி.









