சீர்காழியில் மின்சார வாரியத்தைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா முழுவதும் குறுவை சாகுபடிக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் மின் பாதைகள் பழுதடைந்தும், மின் மாற்றிகள் சீரமைக்காத நிலையில் குறைந்த அழுத்த மின்சாரம் தான் கிடைப்பதாகவும், இதனால் மின் மோட்டார்கள் பழுதடைந்து விடுகிறது. நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையும் பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்ய முடியாத நிலைமைக்கும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக மின் பாதைகளை சீரமைத்து மின்மாற்றிகள் பழுது நீக்கம் செய்து விவசாயத்திற்கு குறைந்தபட்சம் 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். கருகும் பயிர்களைக் காப்பாற்ற வேண்டும். மத்திய அரசு அறிவித்த 2020 ஆண்டிற்கான மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
தில்லி குற்றவாளியின் ரூ. 5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கம்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மன நலம் பாதித்த இளைஞருக்கு சிக்கலான ஒட்டுறுப்பு சிகிச்சை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


