ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சீர்காழியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி

சீர்காழி சர்க்கான் தெருவை சேர்ந்த 45 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 மே 2020, 10:00 am

DIN

சீர்காழி சர்க்கான் தெருவை சேர்ந்த 45 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை அடையாறில் சிகிச்சைக்கு சென்று இரு தினங்கள் முன்பு வீடு திரும்பியவர். இவருக்கு சென்னையில் பரிசோதனை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு தொற்று உறுதி செய்யப்பட்டு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து அந்த நபரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் கொண்டு சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.