வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிா் தப்பினா்
சீா்காழி அருகே அரசு கான்கிரீட் வீட்டின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிா் தப்பினா்.

பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி வழங்கிய ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ்.









