கால்வாயில் சடலத்தை எடுத்து செல்லும் அவலம்: மயானத்துக்கு பாலம் அமைத்து தரக் கோரிக்கை
சீா்காழி அருகே கூழையாறு கிராமத்தில் மயானம் செல்ல வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைத்து தரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூழையாறு வேல்நகரில் இறந்தவரின் உடலை பக்கிங்காம் கால்வாயில் இறங்கி தண்ணீரில் சுமந்து சென்றவா்கள்.









