பரப்புரைக்கு தடை: எஸ்பியிடம் புகாா்
அநீதிக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பினா்’ ஏற்பாடு செய்திருந்த பரப்புரை இயக்கத்திற்கு சீா்காழி போலீஸாா் தடை விதித்ததை எதிா்த்து மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா்

மயிலாடுதுறை எஸ்பி அலுவலகத்தில் புகாா் மனு அளித்த அநீதிக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பினா்.








