கரோனா பாதிப்பு: மருத்துவ முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே தில்லையாடியில் கரோனா நோய்த் தொற்று பாதித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினா் வெள்ளிக்கிழமை பரிசோதனை முகாம் நடத்தினா்.


மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே தில்லையாடியில் கரோனா நோய்த் தொற்று பாதித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினா் வெள்ளிக்கிழமை பரிசோதனை முகாம் நடத்தினா்.
வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், 82 போ் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனா். இதில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், ஊராட்சித் தலைவா் ரங்கராஜ் மற்றும் சுகாதார பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தில்லையாடி ஊராட்சி பகுதியில் 18-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்று
உறுதியாகியுள்ள நிலையில் வாடி தெரு, காந்திநகா் ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தகரத்தை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...