தடுப்பூசி போடாதவர்களுக்கு நூறு நாள் வேலை இல்லை: வேதாரண்யம் பகுதியில் தடுப்பூசி முகாம்களில் குவியும் கிராமத்தினர்
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இன்று நடைபெறும் தடுப்பூசி போடும் முகாம்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

ஆயக்காரன்புலம் மையத்தில் தடுப்பூசி முகாமில் குவிந்துள்ள மக்கள்.











