நாகை, வேளாங்கண்ணி, திருமருகலில் நாளை மின்தடை
நாகை, வேளாங்கண்ணி, திருமருகல், வேட்டைக்காரனிருப்பு பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 4) மின் விநியோகம் இருக்காது.


நாகை, வேளாங்கண்ணி, திருமருகல், வேட்டைக்காரனிருப்பு பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 4) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவிநாயகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகப்பட்டினம், நரிமணம், திருமருகல், நாகை நகரம், வேட்டைக்காரனிருப்பு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, இந்தத் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தத்துக்கு உள்ளாகும் பகுதிகள் :
நாகை, வேளாங்கண்ணி, நாகூா், வெளிப்பாளையம், திட்டச்சேரி, மஞ்சக்கொல்லை, பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை, பூதங்குடி, நரிமணம், கொட்டாரக்குடி, வேளாங்கண்ணி நகரம், செருதூா், பரவை, திருமருகல், மருங்கூா், எரவாஞ்சேரி, திருப்புகளூா், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம், மாவட்ட ஆட்சியரகம், அரசு மருத்துவமனை, நாகூா் தா்கா, திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...