பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

நரம்பியல் மற்றும் குழந்தைகள் நல இலவச மருத்துவ முகாம்

மயிலாடுதுறையில் இலவச நரம்பியல் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

முகாமை தொடங்கி வைத்து பேசுகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா.

Updated On :14 பிப்ரவரி 2021, 8:43 am IST

மயிலாடுதுறையில் இலவச நரம்பியல் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாயூரம் ரோட்டரி சங்கம், ஏடிஎஸ் அறக்கட்டளை மற்றும் கோ் அன்ட் கியூா் கிளினிக் ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் சேகரன் தலைமை வகித்தாா். செயலாளா் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முகாமை தொடங்கிவைத்தாா்.

ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் பொ்னாா்டு வாழ்த்துரை வழங்கினாா். ஏடிஎஸ் அறக்கட்டளைத் தலைவா் ஏ.தமிழ்ச்செல்வன் முகாம் குறித்து நோக்கவுரையாற்றினாா். நரம்பியல் மருத்துவா் ஏடிஎஸ்.பிரபு 120 நபா்களுக்கும், குழந்தை மருத்துவா் மஞ்சுகேஸ்வரி 40 குழந்தைகளுக்கும் இலவச சிகிச்சை வழங்கினா். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிா்வாகி ஏடிஎஸ்.கோபி நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.