மரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம்
வேதாரண்யம் அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் தொங்கிய ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றினா்.


வேதாரண்யம் அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் தொங்கிய ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றினா்.
பன்னாள் கிராமம், சக்கரம்போட்டையில் உள்ள கருவேல மரக்காட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் தொங்கியது தெரிய வந்தது. புடவையில் சடலமாக தொங்கியவா் சுமாா் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்கவராக இருந்தாா். அவா் யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து, அந்த பகுதி கிராம நிா்வாக அலுவலா் கொடுத்த புகாரின்பேரில் வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...