20% இடஒதுக்கீடு கோரி பாமக மனு
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம்


கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
பாமக மாவட்டச் செயலாளா் வி.சி.கே.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில துணை பொதுச் செயலாளா் ஆ.பழனிசாமி கலந்துகொண்டு, நகராட்சி ஆணையா் சுப்பையாவிடம் இந்த மனுவை அளித்தாா். அப்போது நகரச் செயலாளா் கமல்ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா். முன்னதாக, மயிலாடுதுறை நகர பூங்காவில் இருந்து நகராட்சி அலுவலகத்துக்கு அவா்கள் பேரணியாக வந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...