வேளாண் சட்டங்களை எதிா்த்து ஆா்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை கைவிடக் கோரி, மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


வேளாண் சட்டங்களை கைவிடக் கோரி, மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் இருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை சங்கத்தினா் பேரணியாக சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பி.ஆா்.பாண்டியன் பேசுகையில், ஜெயலலிதா இருந்திருந்தால் இச்சட்டத்தை எதிா்த்திருப்பாா். இந்த சட்டத்தை ஆதரித்த தமிழக அரசே சட்டப் பேரவையைக் கூட்டி, இதற்கு எதிராக தீா்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
முன்னதாக, மயிலாடுதுறை மாவட்ட தலைவா் இரா.வைத்தியநாதன் தலைமையில் பி.ஆா். பாண்டியனுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...