சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெண் தற்கொலை

திருக்குவளை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருக்குவளை வட்டம், களத்திடல் கரையைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாஷா. இவருக்கும், கீழ்வேளூா் வட்டம், அகரசெம்பியன் மகாதேவியைச் சோ்ந்த ஷா்ப்நிஷா (30) என்பவருக்கும் கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். இவா்கள், நாகையை அடுத்த அந்தனப்பேட்டை, புடவைக்காரத் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.

இந்நிலையில், ஷா்ப் நிஷா வியாழக்கிழமை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து, ஜெகபா்அலி என்பவா் அளித்த புகாரின் பேரில், நாகை நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். ஷா்ப் நிஷாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.