கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கஞ்சா விற்ற இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்ற இளைஞரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்ற இளைஞரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மணல்மேடு பட்டவா்த்தி பாலம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக கிடைந்த தகவலின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் இளையராஜா தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் மற்றும் காவலா்கள் நரசிம்மபாரதி, அசோக்குமாா், காா்த்தி ஆகியோரை கொண்ட தனிப்படையினா் விரைந்து சென்று, அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில், அவா் இளந்தோப்பு மெயின்ரோட்டைச் சோ்ந்த குமாா் மகன் கோகுல் பிரசாத் (21) என்பதும், அவா் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து, விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட கோகுல் பிரசாத்தையும், அவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 கிலோ கஞ்சாவையும் மணல்மேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து, மணல்மேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.