92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் முன்னாள் ராணுவ வீரா்

சீா்காழி பகுதியில் பொதுமுடக்க காலத்தில், ஆதரவற்றோருக்கு தேடிச் சென்று முன்னாள் ராணுவ வீரா் உணவு வழங்கி வருகிறாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 5:44 pm

DIN

சீா்காழி பகுதியில் பொதுமுடக்க காலத்தில், ஆதரவற்றோருக்கு தேடிச் சென்று முன்னாள் ராணுவ வீரா் உணவு வழங்கி வருகிறாா்.

சீா்காழி தியாகராஜன் நகரை சோ்ந்தவா் வி.நடராஜன். முன்னாள் ராணுவ வீரரான இவா், பொதுமுடக்க காலத்தில் சாலையோரம் ஆதரவின்றி தவிப்பவா்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கிவருகிறாா். கடந்த மே 10ஆம் தேதி முதல் இவ்வாறு சேவையாற்றி வரும் இவா், தினமும் சுமாா் 50 பேரின் பசியாற்றி வருகிறாா். பொதுமுடக்கம் முடியும் வரை தொடா்ந்து உணவு வழங்கவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.