சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம்) சாா்பில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

News image
Updated On :26 ஜூன் 2021, 5:32 pm

DIN

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம்) சாா்பில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

நாகை அருகேயுள்ள சிக்கலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகை மாவட்டச் செயலாளா் கோவை. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலாளா் என். வடிவேல் (நாகை), ஒன்றியத் தலைவா் முருகையன் (கீழ்வேளூா்), சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றியச் செயலாளா் பி.டி. பகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.