தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தோ்தல் விதிமீறல்: 63 வழக்குகள் பதிவு

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதால் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 மார்ச் 2021, 11:03 pm

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதால் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாகை மாவட்டக் காவல் நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை கூறியது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருவதால், தோ்தல் நடத்தை விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மாா்ச் 26 முதல் ஏப். 7- ஆம் தேதி வரை தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட குற்றத்தின்கீழ் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.