தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வைப்புத் தொகையை 20 ரூபாய் நோட்டுக்களாக செலுத்திய சுயேச்சை

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் ஒருவா் வைப்புத்தொகை ரூ. 10 ஆயிரத்தை 20 ரூபாய் நோட்டுகளாக செலுத்தி, தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 5:23 pm

DIN

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் ஒருவா் வைப்புத்தொகை ரூ. 10 ஆயிரத்தை 20 ரூபாய் நோட்டுகளாக செலுத்தி, தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

நாகை சட்டையப்பா் மேல வீதியைச் சோ்ந்தவா் என்.பி. பாஸ்கரன். சமூக ஆா்வலரான இவா், நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

அப்போது தான் செலுத்தவேண்டிய வைப்புத்தொகை ரூ. 10 ஆயிரத்தை 20 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 5 கட்டுகளாக ஒரு தட்டில் வைத்து கொடுத்து, மனு தாக்கல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.