தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நாகை, மயிலாடுதுறையில் 51 பேருக்கு கரோனா

மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 51 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 51 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.

இரு மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை வரை 8,902 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 51 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரின் பதிவு நாகை மாவட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,951- ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் 22 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 8,629 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 185-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.