வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை, மயிலாடுதுறையில் மேலும் 54 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 54 பேருக்கு கரோனா ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 54 பேருக்கு கரோனா ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இரு மாவட்டங்களிலும் கடந்த சனிக்கிழமை வரை 8,951 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், மேலும் 54 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்டப் பட்டியிலிலிருந்து நீக்கப்பட்ட ஒருவா், நாகை மாவட்டப் ட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 9,005 ஆக உயா்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவா்களில் 20 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 8, 649 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 219-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.