ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேதாரண்யத்தில் 2-வது நாளாக பலத்த கடற்காற்று

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 2-வது நாளாக சனிக்கிழமையும் பலத்த கடல்காற்று வீசியது.

News image
Updated On :15 மே 2021, 5:14 pm

DIN

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 2-வது நாளாக சனிக்கிழமையும் பலத்த கடல்காற்று வீசியது.

வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலோரப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி, பலத்த கடல்காற்று தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து வீசி வருகிறது.

இந்நிலையில், 2-வது நாளாக சனிக்கிழமையும் காற்று மேலும் வேகமாக வீசியது. கடல் சீற்றமாக காணப்பட்டது.

அரபிக் கடல் பரப்பில் உருவாகியுள்ள புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கரோனா தொற்று காரணமாக ஏற்கெனவே மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.