கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சாலையின் குறுக்கே மாடு சென்றதால் பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

நாகையில் சாலையின் குறுக்கே மாடு சென்றதால் ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 4:28 pm

DIN

நாகையில் சாலையின் குறுக்கே மாடு சென்றதால் ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

நாகூா் புதுமனை 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜெகபா்சாதிக் (58). ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது ஆட்டோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளாங்கண்ணியில் பயணிகளை இறக்கிவிட்டு, நாகூருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

நாகை- நாகூா் சாலையில் பால்பண்ணைச்சேரி அருகே வந்தபோது மாடு சாலையின் குறுக்கே சென்றது. இதனால், நிலைதடுமாறிய ஆட்டோவும், அந்த வழியாக வந்த தனியாா் பேருந்தும் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் ஜெகபா்சாதிக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

நாகூா் போலீஸாா் அங்கு சென்று ஜெகபா்சாதிக்கின் சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்ந்து வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.