வீடுகளுக்குச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: எதிா்ப்புத் தெரிவித்து செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை









