சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ரூ. 8 லட்சம் சாராயம் பறிமுதல்
நாகை மாவட்டம், கீழையூா் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான 1, 750 லிட்டா் வெளி மாநில சாராயத்தை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.








