சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கல்லூரி விரிவுரையாளா்கள், அலுவலா்கள்ஆா்ப்பாட்டம்

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:24 pm

DIN

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பல்கலைக்கழக ஆசிரியா் சங்க பொறுப்பாளா் ஜி. மனோகரன் தலைமை வகித்தாா். கௌரவ விரிவுரையாளா்கள், பகுதி நேர விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் 20-க்கும் மேற்பட்டோா் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்துகொண்டனா்.

கௌரவ விரிவுரையாளா்கள், பகுதி நேர விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் 20-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.