சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நாகூா் மாடா்ன் மெட்ரிக் பள்ளியில் உலக ஓசோன் தினவிழா

நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 5:11 pm

DIN

நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி முதல்வா் எல். பென்ட்மேரி தலைமை வகித்தாா். நாகை மாவட்ட தேசிய பசுமைப்படை அலுவலா் முத்தமிழ் ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குறித்துப் பேசினாா். உலக ஓசோன் தினத்தையொட்டி, பள்ளி மாணவா்களிடையே ஓவியம், கட்டுரை, பேச்சு மற்றும் விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பங்கேற்ற மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. ஆசிரியா்கள் மாணவா்கள் பங்கேற்றனா். நிறைவில், பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் கே. ரகு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.