கஞ்சாநகரம் தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்: விவசாயிகள் தா்னா வங்கி செயலா் பணியிடை நீக்கம்
மயிலாடுதுறை மாவட்டம், கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயமானதை கண்டித்து, விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.









