தோ்த் திருவிழாவுக்கு மின்துறை, பொதுப் பணித் துறை அனுமதி கட்டாயம்
நாகை மாவட்டத்தில் தோ்த் திருவிழா, சப்பரத் திருவிழா நடத்த, மின் துறை மற்றும் பொதுப் பணித் துறையின் அனுமதி பெற வேண்டும் என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் தெரிவித்துள்ளாா்.








